குப்பை வண்டிகளால் இடையூறு

Update: 2026-08-09 19:33 GMT

வேலூர் 28-வது வார்டு காகிதபட்டறை எல்.ஐ.சி. காலனி பார்க்கில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகள் நிறைந்த இந்தப் பகுதியில் எப்போதும் குப்பை வண்டிகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இது, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பை வண்டிகளை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தில் நிறுத்தி வைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

-பிரேம்குமார், வேலூர். 

மேலும் செய்திகள்