தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம் கோனேரிராஜபுரம் ஊராட்சியில் 5-வது வார்டில் உள்ள ஆழ்துளை கிணறு அருகில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால், குப்பைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.
பொதுமக்கள், கோனேரிராஜபுரம்