குப்பைகளை அகற்றுவார்களா?

Update: 2022-12-04 12:40 GMT

ஆரணி நகரில் காந்தி மார்க்கெட் அருகில் உள்ள வண்டி மேடு பகுதியில் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. அங்கு கொசு உற்பத்தி அதிகமாகி நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் கடைகளை மூடிவிட்டனர். எனவே ஆரணி நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. குப்பைகளை அகற்ற இனியாவது நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

-ராகவன், ஆரணி.

மேலும் செய்திகள்