குப்பைகளை அகற்றுவார்களா?

Update: 2022-09-12 12:55 GMT

நாட்டறம்பள்ளி அருகே காந்தி நகர் பகுதியில் சாலை ஓரம் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. குப்பைகளை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் இது வரை குப்பைகளை அகற்றவில்லை. இனியாவது குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்?

-ல.குருசேவ், கவுன்சிலர் நாட்டறம்பள்ளி.

மேலும் செய்திகள்