குப்பைகளை அப்புறப்படுத்துவார்களா?

Update: 2022-12-14 12:10 GMT

ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் இ.பி. நகர் பகுதியில் விவேகானந்தர் தெருவில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. அதில் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தூய்மைப் பணியாளர்களை வைத்து குப்பைகளை அள்ளி அப்புறப்படுத்த வேண்டும்.

-சந்தோஷ், ஆரணி.

மேலும் செய்திகள்