குப்பைத்தொட்டி வைக்கப்படுமா?

Update: 2022-09-21 12:49 GMT

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட சைக்கிள் வரதராஜ பெருமாள் கோவில் தெருவின் கோவில் சுவர் அருகில் தினமும் குப்பைகளை கொட்டுகிறார்கள். அங்கு ஆடுகள், மாடுகள், பன்றிகள், நாய்கள் வந்து குப்பைகளை கிளறி விடுகிறது. நகராட்சி நிர்வாகம் அங்கு ஒரு குப்பைத் தொட்டியை வைத்தால் குப்ைபகளை கொட்ட வசதியாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கந்தன், வந்தவாசி. 

மேலும் செய்திகள்