சாலையில் கொட்டப்படும் கழிவுகள்

Update: 2026-06-21 11:25 GMT

காஞ்சிபுரம் மாவட்டம், மாடம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட, வள்ளலார் நகர் பிள்ளையார் கோவில் தெருவில், வெட்டப்பட்ட மீன், கோழிகளின் கழிவுகள் சாலையில் கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக செல்லும் மக்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்