நகராட்சி நிர்வாகம் கவனிக்குமா?

Update: 2025-02-16 19:00 GMT

ஆரணி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட நகர எல்லையில் உள்ள காமராஜர் சிலை வளாகத்தில் நகராட்சி சார்பில் முறையாக பராமரிக்கப்படாததால், அந்தப் பகுதியில் குப்பைகளாகவும், மாடு கட்டும் இடமாகவும் உள்ளது. நகராட்சி நிர்வாகம் சுத்தமாக வைக்குமா?

-ஜோதிராமலிங்கம், ஆரணி.

மேலும் செய்திகள்