திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டையில் வாரச்சந்தை நடக்கும் இடத்தில் அதிகளவில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால், அந்தப் பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே அங்குள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கணேசன், புதுப்பேட்டை.