வேலூர் சாரதி மாளிகை முன்பு உள்ள மேற்பகுதி நடைபாதை அருகே குப்பைகள் மூட்டை, மூட்டையாக குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நடைபாதையில் செல்லும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
-அபிஷேக், வேலூர்.