குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2024-05-26 19:54 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தாங்கல் ஊராட்சியில் கிராம ஊராட்சி சேவை கட்டிடம் பின்பக்கம் உள்ள பகுதியில் குப்பைகளை கொட்டி தீ வைக்கின்றனர். இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு உடல் நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சாய்ராம், மாந்தாங்கல்.

மேலும் செய்திகள்