அகற்றப்படாத குப்பைகள்

Update: 2023-03-26 17:20 GMT

அரக்கோணம் மசூதி தெருவில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் வழியில் தூய அந்திரேயபள்ளி அருகில் குப்பைகள் குவிந்து வருகின்றன. இந்த குப்பைகள் அகற்றப்படாமல் பல நாட்களாக இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றுவார்களா? என்பதே கேள்வியாக உள்ளது.

-சுலைமான், அரக்கோணம். 

மேலும் செய்திகள்