சாலையோரம் குவிந்துள்ள குப்பைகள்

Update: 2026-07-26 14:53 GMT

கரூர் மாவட்டம், சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் சாலையோரம் குப்பைகள் தேங்கிக் கிடப்பதுடன், பல மாதங்களாக அகற்றப்படாததால் காற்றில் பறந்து சாலை முழுவதும் பரவுகிறது. ஆடு, மாடுகளும் கிளறுவதால் நடந்து செல்லவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உடனடியாக அள்ளி சுத்தம் செய்து, அப்பகுதியில் குப்பைத்தொட்டி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்