சுத்தமில்லாத பஸ் நிலையம்

Update: 2022-10-02 12:54 GMT

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்துக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பஸ் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் காணும் இடமெல்லாம் குப்பை கூளமாக சுத்தமில்லாமல் காட்சியளிக்கிறது. நகராட்சி நிர்வாகம் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜ், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்