குப்பைகளை தீ வைத்து எரிக்கும் அவலம்

Update: 2023-08-09 18:24 GMT

திருப்பத்தூர் மாவட்டம் பனங்காட்டூர் சந்தைப்பேட்டை சாலையோரம் 2 ஆண்டுகளாக குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். அதில் இருந்து வெளிேயறும் நச்சுப்புகை அப்பகுதியில் உள்ள மக்களுக்கு சுவாச பிரச்சினையை ஏற்படுத்துகிறது. குப்பைகளை மாற்று இடத்தில் கொட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், பனங்காட்டூர். 

மேலும் செய்திகள்