குப்பைகளை எரிக்கும் அவலம்

Update: 2023-07-16 16:39 GMT

ஆரணி கார்னேசன் பள்ளி அருகில் சேகரிக்கப்பட்ட குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை நகராட்சி ஊழியர்களே தீ வைத்து எரிக்கின்றனர். அதில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, குப்பைகளை சேகரித்து ஒதுக்குப்புறத்தில் கொட்ட அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.

-ராகவன், ஆரணி. 

மேலும் செய்திகள்