குப்பைகளால் துர்நாற்றம்

Update: 2024-02-25 17:06 GMT

கீழ்பென்னாத்தூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் நெடுஞ்சாலையோரம் ஒரு புளியமரத்தின் கீழே பேரூராட்சி ஊழியர்கள் சேகரிக்கும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. குப்பைகளை ஒதுக்குப்புறமாக கொட்ட அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.

-டி.சீனிவாசன், கீழ்பென்னாத்தூர்.

மேலும் செய்திகள்