அரக்கோணம் காந்தி ரோட்டில் உள்ள அரசு மருத்துவமனை சுற்றுச் சுவர் முன் பகுதி முழுவதும் மேல்நிலை பள்ளி எதிரே மண் குவியல் உள்ளது. அதில் செடி, கொடிகள் வளர்ந்து மருத்துவமனை முன்னால் அசுத்தமாக உள்ளது. பாம்பு, எலி நடமாட்டம் உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மண் மேடு, செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சபாபதி, அரக்கோணம்.