குப்பைகளை எரிக்கும் அவலம்

Update: 2025-06-29 19:21 GMT

குடியாத்தம் நகராட்சி 14-வது வார்டு அருணாசலநகரில் தூய்மைப் பணியாளர்கள் மூலமாக பிளாஸ்டிக் பொருட்கள், தெர்மாகோல் மற்றும் இதர கழிவுகள் எரிக்கப்படுவதால், அதில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் மக்கள் சுவாச பிரச்சினையால் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அ.சந்தோஷ், குடியாத்தம்.

மேலும் செய்திகள்