குடியாத்தம் நகராட்சி 14-வது வார்டு அருணாசலநகரில் தூய்மைப் பணியாளர்கள் மூலமாக பிளாஸ்டிக் பொருட்கள், தெர்மாகோல் மற்றும் இதர கழிவுகள் எரிக்கப்படுவதால், அதில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் மக்கள் சுவாச பிரச்சினையால் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அ.சந்தோஷ், குடியாத்தம்.