தினத்தந்திக்கு நன்றி

Update: 2023-01-11 16:38 GMT

போளூர் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகில் குப்பைகள் குவிந்து கிடந்தது. குப்பைகளை அகற்றாததால் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து தினத்தந்தியில்செய்தி வெளியிடப்பட்டது. அந்தச் செய்தி எதிரொலியாக குப்பைகளை உடனடியாக அகற்றினர். இதுகுறித்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

-ராமர், போளூர்.

மேலும் செய்திகள்