கால்வாயில் கொட்டப்படும் கழிவுப்பொருட்கள்

Update: 2022-09-08 12:55 GMT

ஆரணி கொசப்பாளையம் மல்லி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமண நாட்களில் அங்கு கழிவுப்பொருட்கள் அனைத்தும் கால்வாயில் கொட்டப்படுவதாகவும், இதனால் வேதபுரீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள கால்வாய் முழுவதும் துர்நாற்றம் வீசும் நிலையில் உணவுப்பொருட்கள் சிதறி கிடக்கின்றன. மேலும் அவற்றை பன்றி, மாடுகள் உள்பட கால்நடைகள் வந்து உண்ணுவதால் மேலும் அசுத்த நிலை அதிகரித்து வருகிறது. நகராட்சி நிர்வாகம் உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்.

-சந்திரசேகரன், ஆரணி.

மேலும் செய்திகள்