சாலையோரம் இறைச்சி கழிவுகள் வீச்சு

Update: 2024-09-15 19:54 GMT

சோளிங்கரை அடுத்த பெருங்காஞ்சி ஏரிக்கரை சாலையோரம் இரவில் சிலர் மூட்டைகளில் இறச்சி கழிவுகளை கொண்டு வந்து வீசுகிறார்கள். இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர் கேடு ஏற்படுகிறது. சாலையோரம் இறைச்சி கழிவுகளை வீசுவோர் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கண்ணன், பெருங்காஞ்சி.

மேலும் செய்திகள்