குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2023-07-09 12:40 GMT

ஆரணி நகரில் காந்தி சாலையில் இருந்து முனுசாமி தெருவுக்கு செல்லும் சாலையில் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றாமல் வைத்துள்ளனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-ராகவேந்திரன், ஆரணி. 

மேலும் செய்திகள்