குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2023-07-02 14:20 GMT

வந்தவாசி சன்னதி தெரு பி.எஸ்.என்.எல்.அலுவலகம் அருகில் உள்ள குப்பைகள் அள்ளப்படாமல் இருப்பதால் காற்றில் சிதறி கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அங்கு மாடுகள், ஆடுகள், நாய்கள் வந்து குப்பைகளை அங்கும் இங்குமாக கிளறி விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அப்புறப்படுத்த முன்வர வேண்டும்.

-வெங்கடேசன், வந்தவாசி.

மேலும் செய்திகள்