குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2023-01-25 13:19 GMT


திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் பயணிகள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தர்மராஜ், ஏரியூர்.

மேலும் செய்திகள்