புதர்களை அகற்ற வேண்டும்

Update: 2023-01-22 13:44 GMT

வாலாஜா பத்திரப்பதிவு அலுவலகம் அருகே காந்திநகர் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு பொதுமக்கள், மாணவ- மாணவிகள் உட்காரவோ, நிற்கவோ முடியாத அளவில் புதர் மண்டி காணப்படுகிறது. அதில் பாம்புகள், விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே புதர்களை அகற்ற வேண்டும் என மக்கள் எதிா்பார்க்கின்றனர்.

-சிங்கராயர், வாலாஜா.

மேலும் செய்திகள்