மலைபோல் குவியும் குப்பைகள்

Update: 2023-03-26 17:04 GMT

சுற்றுலாத்தலமான ஏலகிரிமலையில் விடுதிகள், கிராமங்கள், கடைவீதிகளில் சேகரிக்கப்படும் குப்ைபகள், சாலையோர குப்பைகள் ஆகியவற்றை கொண்டு வந்து அரசு பழத்தோட்டத்தில் மலைபோல் குவித்து வைக்கப்படுகிறது. இதனால் அங்குள்ள குடிநீர் கிணறுகள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சீனிவாசன், ஜோலார்ேபட்டை.

மேலும் செய்திகள்