குப்பைகளுக்கு தீ வைப்பதால் மக்கள் அவதி

Update: 2024-06-30 19:18 GMT

வேலூர் கொணவட்டம் மாங்காய் மண்டி அருகே நிக்கல்சன் கால்வாய் உள்ளது. அதன் மேல் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. அதன் அருகே சாலை ஓரம் மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், வியாபாரிகள் புகை மூட்டத்தால் அவதி அடைகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதவன், கொணவட்டம். 

மேலும் செய்திகள்