குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2026-02-15 11:36 GMT

திருப்பூர் கோா்ட்டு வீதியில் இருந்து பிரிட்ஜ்வே காலனிக்கு செல்லும் வழியில் ரெயில்ேவ சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதை ஓரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக காற்றில் குப்பைகள் பறப்பதால் பொதுமக்களின் கண்களில் தூசுகள் விழுகிறது. இதேபோல் வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

குமரன், திருப்பூர்.

மேலும் செய்திகள்