திருப்பூர் காட்டன் மார்க்கெட்டில் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பையில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அவை சாலைகளில் சிதறி கிடப்பதால் வாகனப்போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளது.எனவே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.