சுகாதார சீர்கேடு

Update: 2024-07-14 17:56 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பகுதியில் குப்பைகள் கொட்ட இடம் இல்லாமல் நீர்நிலைகளிலும், சாலை ஓரங்களிலும் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைத்து வருகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் ஊரின் எல்லை பகுதியில் குப்பைகள் கொட்ட தனி இடம் அமைக்க வேண்டும்.

-பர்வின், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்