கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2024-06-30 09:47 GMT

பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் மின் நகர் அருகே ரோட்டோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இந்த குப்பையில் கிடக்கும் பிளாஸ்டிக் கவர்கள் காற்றில் பறந்து ரோட்டில் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் கண்ணில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து ரோட்டோரம் குப்பை கொட்டப்படுவதை தடுக்கவேண்டும் என்கின்றனர்.


மேலும் செய்திகள்