சுகாதார சீர்கேடு

Update: 2024-06-16 17:27 GMT

மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓலப்பாளையம் ஊராட்சி பகுதிகளின் எல்லைக்கு இடையில் சாலையோரங்களில் குப்பை தொட்டிகள் இருந்தும் குப்பை தொட்டிகளில் குப்பைகளை போடாமல் சாலையோரம் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இந்த பகுதிகளில் சாலையோரம் குப்பைகள் கொட்டி செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரம் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேஷ்கண்ணன், பாலப்பட்டி.

மேலும் செய்திகள்