சுகாதார சீர்கேடு

Update: 2024-03-31 11:02 GMT

கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையோரத்தில் மின்மாற்றி ஒன்று உள்ளது. அந்த மின்மாற்றியை சுற்றி, அந்த வழியாக செல்பவர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் வகையில், கூண்டு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூண்டுக்குள் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் முகம் சுழித்து செல்லும் நிலை காணப்படுகிறது. எனவே கூண்டுக்குள் கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும். 

மேலும் செய்திகள்