கடும் துர்நாற்றம்

Update: 2024-03-31 11:02 GMT

கோவை சவுரிபாளையம் இந்திரா நகரில் சங்கனூர் ராஜவாய்க்கால் செல்கிறது. இந்த ராஜவாய்க்காலில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் தண்ணீர் மாசுபட்டு வருகிறது. மேலும் நீரோட்டம் தடைபட்டு வருகிறது. அதோடு அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே வாய்க்காலில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்