கிரானைட் கழிவுகளால் மாணவிகள் அவதி

Update: 2024-02-18 17:02 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 1,100 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் கிரானைட் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் காற்று வீசும்போது கிரானைட் கழிவுகள் தூகல்களாக பறக்கிறது. இவை மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே விளையாட்டு மைதானத்தில் கொட்டப்படும் கிரானைட் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுதா, பர்கூர்.

மேலும் செய்திகள்