நோய் பரவும் அபாயம்

Update: 2024-02-04 12:35 GMT

கோவை அருகே நீலிகோணாம்பாளையம் அங்கம்மா லே அவுட் பகுதியில் ஆங்காங்கே குப்பைகள் சேகரிக்கப்படாமல் குவிந்து கிடக்கிறது. குப்பைகளை உடனுக்குடன் அகற்ற பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் நீடிக்கிறது. எனவே அந்த பகுதியில் குவியும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்