நீர்வழிப்பாதை அடைப்பு

Update: 2023-12-31 09:43 GMT

சேவூர் ஊராட் சிக்கு உட்பட்ட ரெயின்போ சிட்டி குடியிருப்பு பகுதி மக்கள் நீரோடையில் குப்பை கொட்டி வருகிறார்கள். அந்த நீரோடையானது குளத்திற்கு செல்லும் பாதையாகும். தற்போது அதில் கழிவுகள் கொட்டப்படுவதால் மழை காலங்களில் குளத்திற்கு தண்ணீர் செல்வது தடைபடும். எனவே சேவூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்