இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு

Update: 2023-10-04 18:02 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதிகளில் அதிகளவு இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் இருந்து வரும் கோழிக்கழிவுகளை சாலைகளிலும், நடுப்பட்டி, வெண்ணந்தூர் போன்ற ஏரிகளிலும் கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு கோழி கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தனபால், வெண்ணந்தூர்.

மேலும் செய்திகள்