குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2023-09-27 13:35 GMT

திருவள்ளூர் மாவட்டம், அரண்வாயல் வெங்கத்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள நெடுஞ்சாலை அருகில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. சாலை அருகில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றமும், விபத்தும் ஏற்படுகிறது. எனவே, குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்