Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 Jun 2025 12:43 PM GMT
Benedict Xavier | செங்கல்பட்டு
#57250

நோயாளிகள் அவதி

மற்றவை

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி 70 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த ஆஸ்பத்திரியில் 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகளை எக்ஸ்ரே, ஈ.சி.ஜி. எடுப்பதற்கு ஸ்டெச்சர் மற்றும் வீல் சேர்களில் அந்தந்த பிரிவுகளுக்கு அழைத்து செல்ல பணம் கேட்பதாக நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர். பணம் கொடுக்கவில்லை என்றால் தாமதமாக அழைத்து செல்லும் நிலையம் ஏற்பட்டுள்ளது....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jun 2025 1:01 PM GMT
Benedict Xavier | செங்கல்பட்டு
#56526

அடிக்கடி மின்தடை

மின்சாரம்

செங்கல்பட்டு மாவட்டம், சிட்லப்பாக்கம் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் காலை மற்றும் இரவு என அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதுபோன்ற நேரங்களில் மின்வாரிய துறை ஊழியார்கள் விரைந்து பணியில் ஈடுபடுவதும் இல்லை. தினந்தோறும் குழந்தைகள், வயதானோர் என அனைவரும் மிகவும் அவதி அடைகிறார்கள். இதற்கு மின்வாரிய துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 May 2025 2:01 PM GMT
Benedict Xavier | செங்கல்பட்டு
#56357

பொதுமக்கள் அச்சம்

மின்சாரம்

செங்கல்ப்பட்டு மாவட்டம், தாம்பரம் மீனாட்சி அம்மன் நகர் தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து உள்ளது. ஏராளமான குடும்பத்தினர் வசிக்கும் பகுதில் சேதமடைந்த மின்கம்பம் இருப்பதால், அசம்பாவித சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே, மின்வாரிய துறை அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 May 2025 1:54 PM GMT
Benedict Xavier | செங்கல்பட்டு
#56355

ஏரியில் கலக்கும் கழிவுநீர்

ஏரியில் கலக்கும் கழிவுநீர்கழிவுநீர்

செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை கோவிலம்பாக்கம் அருள் முருகன் நந்தவனம் நகரில் நன்மங்கலம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை நேரங்களில் மழைநீரும், கழிவுநீரும் வந்து கலக்கிறது. இதனால் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் நிலத்தடி நீர் துர்நாற்றம் வீசுகிறது. அந்த பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் முதல் வயதானோர் வரை அனைவருக்கும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Oct 2023 1:38 PM GMT
Benedict Xavier | திருவள்ளூர்
#41624

விழும் நிலையில் மின்கம்பம்

விழும் நிலையில் மின்கம்பம்மின்சாரம்

திருவள்ளூர் மாவட்டம், தொழுவூர் குப்பம் பெருமாள் கோயில் தெருவில் உள்ள மின்கம்பம் பலத்த சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது. அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் ஒருவித அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே அசம்பாவிதம் நிகழும் முன் சேதமடைந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்தி விட்டு, புதிதாக மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 1:35 PM GMT
Benedict Xavier | திருவள்ளூர்
#40615

குவிந்து கிடக்கும் குப்பை

குவிந்து கிடக்கும் குப்பைகுப்பை

திருவள்ளூர் மாவட்டம், அரண்வாயல் வெங்கத்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள நெடுஞ்சாலை அருகில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. சாலை அருகில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றமும், விபத்தும் ஏற்படுகிறது. எனவே, குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick