செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஏரியில் கலக்கும் கழிவுநீர்
கோவிலம்பாக்கம்., செங்கல்பட்டு
தெரிவித்தவர்: Benedict Xavier
செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை கோவிலம்பாக்கம் அருள் முருகன் நந்தவனம் நகரில் நன்மங்கலம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை நேரங்களில் மழைநீரும், கழிவுநீரும் வந்து கலக்கிறது. இதனால் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் நிலத்தடி நீர் துர்நாற்றம் வீசுகிறது. அந்த பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் முதல் வயதானோர் வரை அனைவருக்கும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.