செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நோயாளிகள் அவதி
செங்கல்பட்டு, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: Benedict Xavier
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி 70 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த ஆஸ்பத்திரியில் 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகளை எக்ஸ்ரே, ஈ.சி.ஜி. எடுப்பதற்கு ஸ்டெச்சர் மற்றும் வீல் சேர்களில் அந்தந்த பிரிவுகளுக்கு அழைத்து செல்ல பணம் கேட்பதாக நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர். பணம் கொடுக்கவில்லை என்றால் தாமதமாக அழைத்து செல்லும் நிலையம் ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.