குப்பைமேடு

Update: 2022-07-13 10:20 GMT
சேலம் ஐந்து ரோட்டில் இருந்து அஸ்தம்பட்டிக்கு மேம்பாலம் செல்கிறது. இந்த மேம்பாலத்தின் அடியில் பல்வேறு வகையான செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சாரதா மேல்நிலைப்பள்ளி எதிரே குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது மேலும் அந்தப் பகுதியில் உள்ள கடைகளில் காய்கறி மற்றும் பழக்கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகம் சுழித்து செல்கின்றனர். எனவே மேம்பாலத்தின் அடியில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றி அந்த இடத்தில் செடிகள் நட்டு பராமரிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்