குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2026-06-28 13:35 GMT

கோவை விசுவாசபுரம் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணி முறையாக நடைபெறுவது இல்லை. 2 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குப்பை சேகரிக்கும் பணி நடைபெறுகிறது. இதனால் குப்பைகளை சாலையோரத்தில் கொட்டுவது அதிகரித்து வருகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து ஏற்கனவே அதிகாரிகளுக்கு புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இனிமேலாவது இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும். 

மேலும் செய்திகள்