சுகாதாரச் சீர்கேடு

Update: 2024-08-04 19:55 GMT

வேலூர் சத்துவாச்சாரி, பேஸ்-2, நேதாஜி நகர், 2-வது தெருவில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன. இங்கு பூங்காவை ஒட்டி உள்ள கட்டிடத்தில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கழிவுநீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வெங்கடேசன், வேலூர்.

மேலும் செய்திகள்