சாலையோரம் வீசப்படும் குப்பைகள்

Update: 2024-03-03 18:02 GMT

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து ஹபில்ஸ்பேட்டை ரெயில்வே லோக்கோ பணிமனை செல்லும் சாலையோரம் இரட்டை கண் பாலம் அருகே குப்பை மற்றும் இறைச்சி கழிவுகள் வீசப்படுகிறது. இதனால், அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்தப் பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. சாலையோரம் குப்பைகள் வீசப்படுவதை தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஜயகுமார், அரக்கோணம்.

மேலும் செய்திகள்