சாலையோரம் வீசப்படும் குப்பைகள்

Update: 2023-08-23 17:02 GMT

வேட்டவலம் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை திருவண்ணாமலை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ஓரங்களில் கொட்டப்படுகிறது. குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அப்பகுதியில் குப்பைகளை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அன்பு, வேட்டவலம்.

மேலும் செய்திகள்