சாலையோரம் வீசப்படும் குப்பைகள்

Update: 2022-12-14 10:53 GMT

காட்பாடி மோட்டூர் நகர் வேங்கையம்மன் கோவில் அருகே உள்ள சாலையோரம் ஆங்காங்கே பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் வீசப்பட்டு குவிந்துள்ளது. அந்தச் சாலையில் ஒரு சில இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கவும், அங்குள்ள பள்ளங்களை மூடி சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமரன், காட்பாடி. 

மேலும் செய்திகள்