பழக்கடை பஜாரில் குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2022-08-08 15:35 GMT

திருப்பத்தூர் பழக்கடை பஜாரில் சேரும் குப்பைகள் அங்குள்ள ஒரு இடத்தில் மொத்தமாக கொட்டப்படுகிறது. அதை, நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை அள்ளுவதே கிடையாது. இதனால், அப்பகுதியில் துரர்நாற்றம் வீசி பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே பழக்கடை பஜாரில் சேரும் குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுதம், திருப்பத்தூர்

மேலும் செய்திகள்